மரத்தைப் போலே நிழல்தருவாய்
மழையில் குளித்து ஆடிடுவாய்
கம்பிகள் கையாய் நீட்டிடுவாய்
நம்பிக்கை யோடே காத்திடுவாய்
வீட்டுக்குள் சென்றால் கைகட்டி
கூட்டுக்குள்அடங்கி முடங்கிடுவாய்
மழையும் கானல் ஆனதுவே
மழலையர் மகிழ்ச்சி போனதுவே
குடையே மழையில் நானாட
தடையாய் நீயும் இருக்காதே
உடையும் நனைந்தால் உலர்ந்திடுமே
நடையைக் கட்டு வீட்டுக்கு
வேண்டாம் கோபம் கோடையிலே
மீண்டும் வருவ1ய் காத்திடவே
Sunday, November 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
குயிலே குயிலே நீ பாடு
குயிலே குயிலே நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...
-
ஏரைக் கொண்டு நிலம் உழுவான் எல்லோ ருக்கும் உணவ ளிப்பான் பாரை உயர்த்த உழைத்திடுவான் பட்டினி யின்றிக் காத்திடுவான் காலைக் கருக்கலில் எழுந்...
-
சீன நாட்டின் கடற்கரை சிவப்புக் கம்பளக் கடற்கரை பன்சின் நகரக் கழிமுகம் படர்ந்த அழகுக் கடற்கரை வசந்த காலம் வந்ததும் வளரும் பச்சை பாசிகள...
-
அம்மா அம்மா ஏன் அம்மா அழகிய முகத்தில் முககவசம் அத்தை மாமா வந்தாலும் அருகில் இருக்க முடியவில்லை? சும்மா இல்லை சுடர்கொடியேே சூழல் அழிந்...
No comments:
Post a Comment