Saturday, November 6, 2010

தீபாவளி


தீபங்களின் பெருநாள்
தீபாவளித் திருநாள்

காலையிலே எழுந்து
தலையில் எண்ணெய் தேய்த்து

குளித்து புத்தாடை உடுத்தி
கும்பலாக உண்டு

பட்டாசு வெடித்து
பலகாரம் கொடுத்து

கொண்டாடும் திருநாள்
எந்நாளும் கரிநாள்

தித்திக்கும் திருநாள்
எத்திக்கும் மகிழ்நாள்

No comments:

Post a Comment

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...