
தீபங்களின் பெருநாள்
தீபாவளித் திருநாள்
காலையிலே எழுந்து
தலையில் எண்ணெய் தேய்த்து
குளித்து புத்தாடை உடுத்தி
கும்பலாக உண்டு
பட்டாசு வெடித்து
பலகாரம் கொடுத்து
கொண்டாடும் திருநாள்
எந்நாளும் கரிநாள்
தித்திக்கும் திருநாள்
எத்திக்கும் மகிழ்நாள்
குயிலே குயிலே நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...
No comments:
Post a Comment