Friday, February 19, 2010

ஒழுக்கம்


காலை வேளை மலங்கழிக்க
கால்நடை போலே செல்லாதே
சாலை ஓர சாய்க்கடையில்
சர்ரென சிறுநீர் கழிக்காதே

கழிவறை ஒழுக்கம் கற்றுக்கொள்
கவலை உனக்கிலை ஒத்துக்கொள்
விழிப்பாய் இருப்பாய் எப்போதும்
வியாதிகள் அண்டாது உன்னிடமே

No comments:

Post a Comment

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...