வீட்டுத் தோட்டந் தன்னிலே
விதவித மாய் மரங்களாம்
நோட்டம் விட்டுப் பார்த்திட்டேன்
நொடியில் ஒருமை கண்டிட்டேன்
மரத்தைச் சுற்றிக் கொடிகளும்
மரநிழலில் செடிகளும்
இயல்பாய் தானே இருந்தன
இயற்கை அழகே அழகுதான்
பறவைகள் மரத்தில் அமர்ந்தன
பழங்கள் கொத்தித் தின்றன
இரவை மரத்தில் கழித்தன
இன்பமாகப் பறந்தன
விதவித மாய் மரங்களாம்
நோட்டம் விட்டுப் பார்த்திட்டேன்
நொடியில் ஒருமை கண்டிட்டேன்
மரத்தைச் சுற்றிக் கொடிகளும்
மரநிழலில் செடிகளும்
இயல்பாய் தானே இருந்தன
இயற்கை அழகே அழகுதான்
பறவைகள் மரத்தில் அமர்ந்தன
பழங்கள் கொத்தித் தின்றன
இரவை மரத்தில் கழித்தன
இன்பமாகப் பறந்தன
No comments:
Post a Comment