புதுப்பானை வைத்திடுவோம் பொங்கலோ பொங்கல்
புத்தரிசி இட்டிடுவோம் பொங்கலோ பொங்கல்
கதிரவனை வணங்கிடுவோம் பொங்கலோ பொங்கல்
களித்து நாங்கள் மகிழ்ந்திடுவோம் பொங்கலோ பொங்கல்
மாடுகளை மதித்திடுவோம் பொங்கலோ பொங்கல்
மாக்கோலம் போட்டிடுவோம் பொங்கலோ பொங்கல்
பாடுபட்ட உழவர்களைப் பொங்கலோ பொங்கல்
பாராட்டி வாழ்த்திடுவோம் பொங்கலோ பொங்கல்
பெரியோரை வணங்கிடுவோம் பொங்கலோ பொங்கல்
பெற்றிடுவோம் ஆசிகளை பொங்கலோ பொங்கல்
வறியோர்க்கு வழங்கிடுவோம் பொங்கலோ பொங்கல்
வயல்வெளியை தொழுதிடுவோம் பொங்கலோ பொங்கல்
கரும்புண்டு களித்திடுவோம் பொங்கலோ பொங்கல்
கவலையின்றி கூடிடுவோம் பொங்கலோ பொங்கல்
பிரிவினைகள் இல்லாமல் பொங்கலோ பொங்கல்
பிறர்மகிழ சேர்ந்திடுவோம் பொங்கலோ பொங்கல்
Thursday, January 26, 2012
Subscribe to:
Post Comments (Atom)
குயிலே குயிலே நீ பாடு
குயிலே குயிலே நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...
-
ஏரைக் கொண்டு நிலம் உழுவான் எல்லோ ருக்கும் உணவ ளிப்பான் பாரை உயர்த்த உழைத்திடுவான் பட்டினி யின்றிக் காத்திடுவான் காலைக் கருக்கலில் எழுந்...
-
சீன நாட்டின் கடற்கரை சிவப்புக் கம்பளக் கடற்கரை பன்சின் நகரக் கழிமுகம் படர்ந்த அழகுக் கடற்கரை வசந்த காலம் வந்ததும் வளரும் பச்சை பாசிகள...
-
அம்மா அம்மா ஏன் அம்மா அழகிய முகத்தில் முககவசம் அத்தை மாமா வந்தாலும் அருகில் இருக்க முடியவில்லை? சும்மா இல்லை சுடர்கொடியேே சூழல் அழிந்...
No comments:
Post a Comment